Thursday, May 5, 2016

2013 (8)

கிறிஸ்துமஸ் இன்னொருமுறை...
கிறிஸ்துமட்டும் இல்லாத குறை ...
அவர் 'இருந்தால்' எல்லாம் நிறை!

உடலோடு இல்லையெனினும்
உண்மையிலேயே  இருக்கிறார்
அன்பாய், அக்கறையாய், நன்மையாய்
நீதியாய் நாளும் இருக்கிறார் நம்மோடு.

இந்நற்செய்தி மதிப்பீடுகளை
மதிக்காத மதம் இவற்றை
விலைபொருளாக்குது
மனிதம் விலையின்றி நிற்குது...

இறையாட்சி நம்மிடையே
இருப்பதை நாம் உணரவில்லை
எளியோரில் ஒருவனாக இயேசு
என்றும் வருவதையும் புரியவில்லை!

சிலையாக, சித்திரமாக பார்க்கிறோம்
நாம் சிலையெனவே இருப்பதனால்
பசிக்கொடுமை தெரிந்த அவர்-பிறர் 
பசிதீர்க்க ஆவன செய்தார்


[
தொடரும்...]

கிறிஸ்துமஸ்- புத்தாண்டு-2014- நல்வாழ்த்துக்கள்!

Wednesday, 23 October 2013
நெடு நாளைய இடைவேளைக்கு பிறகு
நம்மூர் பிரசுரமான தீபகற்ப தென்றலுக்கு
இன்னொரு பதிப்பு வரவிருப்பதில்
மனமார மகிழ்கிறேன்,
வாய் நிறைய வாழ்த்துகிறேன்!

'
நீராரும் கடலுடுத்த நிலமடந்தை'
இயற்கை அன்னையின் இனிய மகள்
கடல் அன்னையின் சீற்றத்தால்
கதியிழந்து கண்கலங்கி நிற்கின்றாள்.

சீறும் அலைகளையும் - கரை
புரண்டுவரும் வெள்ளத்தையும்
ஆண்டாண்டு பார்த்தவர்கள்
பயமின்றி பழகிவிட்டோம்....


Monday, 19 August 2013
நிவ்யா மேரி,
நிறையுள்ள குழந்தை நீ
பொறுமையுள்ள தங்கை நீ
திறமையுள்ள பிள்ளை நீ
சிறுமையில்லா சிறுமி நீ.

இயேசு போல்
ஞானத்திலும் வயதிலும்
வளர்க வளர்பிறையென...
அப்பா-இரச வடிவில் வருகின்றார்
தருகின்றார் தம்மை விருந்தாக...

முதல்முறை அவரை ஏற்கின்றாய்
முழுதும் அவராய் மாறிடவே
அவர்போல் என்றும் நன்மைகள் செய்து
அவர் அரசை நிலைநாட்டு...

'
அவர் அரசு வருக'வென்றால்
அனுதின உணவு அனைவர்க்கும்
அமைதியும் சேர்ந்தே அமைந்திடுமே.
'
அனுதின உண'வில் அடிப்படை தேவை
அனைத்தும் அடங்கும் நிச்சயமே.

'
பணிவிடை' பெறுவதர்க்கன்று
'
பணிவிடை' செய்யவே வந்தவர்
சீடர் பணிவிடை பெற்று பயனற்று
போவது பாரில் சுலபம்.

'
தலை சாய்க்க இடமில்லாதவர்'
பசியின் கொடுமை உணர்ந்தவர்
பிறரை காத்து தம்மை காக்க தவறியவர்
சீடர் பிறரை சுரண்டி வாழ்கின்றார்!

மாற்றுக போலி சீடர்களை,
அவரது போலி அமைப்புகளை
விதையாய் வீழ்ந்து மடிவோம்
நூறு மடங்கு பலன் தருவோம்.

இறையரசு வருக
இறையாட்சி மலர்க
நீதி தரும் சமாதானம்
நிலவுக நிதவும்
வறுமை ஒழிக
வளம் பெருக
நிறைவாழ்வு நிலைக்க...
'நான்' என நினைப்பது தவறா?
தவறென சொல்வது நீயே!
நான் ஏன் கவனிக்கவேண்டும்
கவலைப்படவேண்டும்?

நினைப்பதும், சொல்வதும்
செய்வதுமெல்லாம் நான்தானே!
உனக்கேன் கவலை?
பாதிப்பு ஏதுமிருந்தால்
பொறுப்பேற்கிறேன்,
அவசியமென்றால்
பரிகாரம் செய்கிறேன்...

சும்மா இருப்பது சுகமில்லை
சுறுசுறுப்பின்றி சோர்ந்துபோவோம்
செயலிழந்தால் செத்ததற்கு நிகர்
செய்வோம் நன்மை செய்வோம்
நமக்கும் பிறர்க்கும் நாளும்.
Wednesday, 13 February 2013
5.    Love and lust...[2013]
No 'love' lasts without lust
all love is lost without that.
Is not lust, love for the body
rather than the 'soul' within?

It is 

a drive not easy to resist
a passion hard to desist
could make one blind, if not mad.

Would go any length to meet the mate

won't easily be satisfied with 
anything less than mating
failing to get co-operation 
won't hesitate to coax or conquer.

Basic instinct it is, they say

but base it is, others profess!
It is knowledge, as in 
'Adam knew Eve!' 

'Shanti muhoortam' it is 

in the tradition of Hindus
for only then the couple
experience peace so profound
and fulfillment so perfect.

'Purusha and prakriti,

Sakthi and Siva,
Atman and Brahman
are dualities representing
the male-female factors and
the Siva -linga is the symbol 
perfect of fertility.

This is the terminology

the mystics resort to
while describing the
divine-human intercourse
Thursday, 24 January 2013
ഹേമാ, മന്ദസ്മിതവുമായ് വന്നു നീ
മനസ്സില്‍ നിറഞ്ഞു മറക്കാന്‍ കഴിയാതെ
മാരിപ്പോവുകയാണോ, അതും
അങ്ങകലെ ആഫ്രിക്കയില്‍, ലിബിയയില്‍!

ഒരു തൂവല്‍ സ്പര്ശംപോലെ
മൃതുലമായിരുന്നു നിന്‍ സാന്നിത്യം
അഭികാമ്യമാതാര്‍ക്കും!
ഇനി എന്ത്?

നിന്‍ സ്വരം സംഗീതം
നിലയ്ക്കാതൊഴുകട്ടെ
നീറും ഹൃതയങ്ങള്‍ക്
നിറയും ആശ്വാസമായി ...

മംഗളം നേരുന്നു ഇപ്പോള്‍
മടങ്ങി വരിക വേഗം.
അതുവരെ അനുഗ്രഹമാവും - നിന്നെ
അനുഗമിക്കും ഞങ്ങള്‍തന്‍ പ്രാര്‍ഥനകള്‍.

അടുക്കാന്‍ ആവാതെ
അകലെ നിന്നാസ്വതിച്ചു
അകലുന്ന ഇപ്പോള്‍ അടുപ്പം
അധികം  തോന്നുന്നു...

അര്‍പിതയാണ് നീ
അറിയുന്നുജ്ഞാനത് 
അനുഗ്രഹം നേരുന്നു
അനുഗ്രഹീദയാവുക
ആനന്ദമായിരിക്ക...

-
പങ്കി
25.1.2013

മനസ്സുകളിൽ മഞ്ഞുതുള്ളിയായ്
മറ്റൊരു ക്രിസ്തുമസ്...
സ്നേഹമായ ദൈവം യേശുവായ്
നമ്മുടെ ഇടയിൽ വന്ന ദിവസം...

ആചാരമാണ് ഇന്നത്‌ വിശ്വാസികൾക്
വിപണിയാണത്  വ്യാപാരികൾക്കു
വിരുന്നാണതു സമ്പന്നർക്ക്
വിശപ്പിന്നും ദരിദ്രർക്ക്...

സ്നേഹ-സൗഹൃദങ്ങളുടെ ദിനം
സ്ഥല-കാല പരിമിതികളെ
അതിജീവിക്കാനുള്ള കാലം
സ്നേഹം പങ്കുവയ്ക്കാം
ഈ കുറിപ്പിലൂടെയെങ്കിലും...

എന്നും നല്കിയ സ്നേഹത്തിന്,
സൗഹ്രുദത്തിനു, കരുതലിന്
നന്ദി പറഞ്ഞാൽ മതിയാവില്ല
പറയാതിരിക്കാനും വയ്യാ
അത് ആശംഷയായ് പ്രാര്തനയായ്
പകർത്തട്ടെ ഈ കുറിപ്പിൽ...

സ്നേഹ ശല്യം-മൊബൈൽ- തല്കാലം
വേണ്ടെന്നു തോന്നുന്നു, മാറ്റി വയ്ക്കുന്നു
ബുദ്ധിമുട്ടെങ്കിലും പൊറുക്കണം
അല്പം വൈകുമെങ്കിലും ഇ-മെയിൽ
അയക്കുമെങ്കിൽ പ്രതികരിക്കാം
ബന്ധം സൂക്ഷിക്കാം...

ഓരോ തിരുപ്പിറവിയും നാമും
യേശുവാകാനുള്ള ആഹ്വാനമാണ്
യേശുവായ് നന്മ ചെയ്യാം
ഇവിടം ദൈവരാജ്യമാക്കാം...

തുടർന്ന് വരുന്ന നവ വർഷം-2014
സമൃദ്ധിയുടെ, സമാദാനത്തിന്റെ,
നന്മയുടെ, നീതിയുടെ വർഷമാവട്ടെ
എല്ലാവർക്കും, വിശേഷിച്ച് ഇല്ലാത്തവർക്ക്
പ്രതീക്ഷയുടെ വർഷമാവട്ടെ...

ക്രിസ്തുമസ്-നവ വത്സര  ആശംഷകൾ!

സ്നേഹത്തോടെ,

പങ്കി


2013
Friday 12 July 2013
கால வெள்ளம் கடந்து போகும்-எனினும்
சில தினங்கள் மட்டும் உறைந்து நிற்கும்
அத்தகைய நாட்கள் ஓன்று -அத்வி கண்ணு
மலர்ந்த ஜூலை பதின் மூன்று.

வந்ததே அந்நாள் அத்விகண்ணு -அதை
கொண்டாடுவோம் இறைபுகழ் பாடி...

உன் மழலை-சுட்டி காணாது -திரை
கடலோடி திரவியம் தேடும் அப்பா
வீடு வரும் உறவின்றி வீதியில்-மட்டும்
உனை பார்க்கும் நிலையில் 'மாமன்'...

வந்ததே அந்நாள் அத்விகண்ணு -அதை
கொண்டாடுவோம் இறைபுகழ் பாடி...

அழகும் அறிவும் ஆற்றலும் பெற்றாய்
அனுதினம் அதையே மேம்பட செய்து
அவனிக்கென்றே அர்ப்பணம் செய்வாய்
அதற்கென நாளும் வேண்டும் மாமன்...


No comments:

Post a Comment